31 மார்., 2009

மீண்டும் புல் தானாகவே வளருகிறது - ஓஷோ

நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான். இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது, அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே.

-ஓஷோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக